பாலிகா பஞ்சாயத்து தேர்தல்


.தேதி: 25/08/2023. இடம்: சிங்கனூர்

தொகுப்பாளர்: பரந்தாமன் உதவி தலைமை ஆசிரியர்.
பங்கேற்பாளர்கள்: சுரேஷ்குமார் ஊராட்சி மன்ற தலைவர், மணிமேகலை பள்ளி தலைமை ஆசிரியர், பாலமுருகன் தென்னகம் டிரஸ்ட் நிறுவனர்.
நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர், ராஜகுமாரி உறுப்பினர் அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.
தேர்தல் அலுவலர்கள்: சுரேஷ்குமார் ஊராட்சி மன்ற தலைவர், பாலமுருகன் தென்னகம் டிரஸ்ட் நிறுவனர், கங்கா பள்ளி மேலாண்மை குழு தலைவர்.
# இன்று சிங்கனூர் பகுதியில் பாலுகா பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.
# இதில் ஆறு பெண் குழந்தைகள் தேர்தலில் போட்டியிட்டனர். #தலைவர் இரண்டு பேர் செயலாளர் இரண்டு பேர் பொருளாளர் இரண்டு பேர் என மொத்தம் ஆறு பேர் போட்டியிட்டனர்.

# 61 குழந்தைகள் வாக்களித்தனர்.

#இதில் ஆண்கள் 21 பேர் பெண்கள் 40 பேர் என வாக்களித்தனர். # தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

#அனைத்து குழந்தைகளும் ஆர்வமாக ஓட்டு அளித்தனர்.

Leave a comment