பாலுகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்

இடம் .Thaiyur village. நாள் . 20.10.23

கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள்.18

நிகழ்ச்சி தொகுப்பாளர். திருமதி கமலவேணி தன்னார்வலர்.

கூட்டத்தின் துவக்கத்தில் மறைந்த ADECOM நிறுவனத்துடைய நிர்வாக அறங்காவலர் திருமதி லலிதாம்பாள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது

மேலும் மாணவிகள் அனைவரும் கடந்த கால நிகழ்வுகள் குறித்து ஒருவரை ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.

நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து மாணவிகளும் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.

மாணவிகளின் திறன்களை அறிய வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது இந்த நிகழ்வில் அனைத்து மாணவிகளும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மாணவிகளுக்கு குழு விளையாட்டு நடத்தப்பட்டது அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கூட்டத்தின் இறுதியாக திருமதி ஜெயந்தி அவர்கள் நன்றி கூறினார் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஜான்போஸ்கோ ஒருங்கிணைப்பாளர் பெண்கள் கண்ணியமையும் செஞ்சி அவர்கள் செய்திருந்தார் நன்றி.

Leave a comment