நாள் : 08/12/2023. இடம்:ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளி.தென்பசார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்: பள்ளி தலைமை ஆசிரியர்.திருமதி.மரியசெல்வி.தலைமையாசிரியர்.
பங்கேற்பாளர்கள்: பள்ளி ஆசிரியர்கள்.
பங்கேற்ற குழந்தைகள்: ஆண்: 31 பெண்: 39 மொத்தம்:70
நிகழ்ச்சி பொறுப்பாளர்கள்: திரு.லட்சுமிபதி, ஒருங்கிணைப்பாளர். விஜயலட்சுமி உறுப்பினர், உளவியல் ஆலோசகர் அதேகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.
பெண்களுக்கு எதிராக வண்கொடுமைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. செயல்பாடுகள் குறித்து அவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.நம் திட்டத்தின் உடைய செயல்பாடுகள் நோக்கம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது . ஆண் பெண் சமத்துவம் பற்றி கலந்து பேசப்பட்டது. மற்றும் குழந்தைகள் பள்ளிக்கு வரும் போதும் வீட்டிற்கு போகும் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஆதரவற்ற குழந்தைகள் அப்பா அம்மா இல்லாமல் இருக்கும் குழந்தைகள் இவர்களுக்கான அரசு மூலமாக கிடைக்கும் உதவித் தொகை பற்றி கூறப்பட்டது. பெண்களுக்கு எதிரான வண்கொடுமை ஒழிப்பு சம்பந்தமாக உறுதிமொழியைதிரு. இலட்சமிபதி ஒருங்கிணைப்பாளர் வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர். குழந்தைகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.




Leave a comment