Category: 16 DAYS CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN
-
பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான16 நாட்கள் தொடர் பிரச்சாரம்
புதுச்சேரி ,25.11.2023 அதேகொம் பின்னகம் , மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் பெண் ஒளி கூடம் ஒருங்கிணைக்கும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான16 நாட்கள் தொடர் பிரச்சாரம் முதல் நாள் நிகழ்ச்சியின் துவக்கமாக திருமதி லலிதாம்பாள் நிர்வாக அறங்காவலர் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. திருமிகு சாந்தி, குடும்ப நல ஆலோசகர் அதேகொம் பின்னகம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார் அதைத் தொடர்ந்து திருமிகு காயத்ரி ஸ்ரீகாந்த் ,இரவி நிறுவன இயக்குனர் துவக்க உரையாற்றினார். நகைச்சுவை கலந்த…
-
Baliga Panchayat Election
On 23.09.2023, Villipuram Women Resource center organized Baliga panchayat election held in Pallipudupeetu, Villupuram. In the election process, para legal Volunteers Mr.Arun & R,Sakhti were participated. In the election 60 children coasted their votes. Children enjoyed their election process.
-
பாலிகா பஞ்சாயத்து சிறப்பு கூட்டம் (தேர்தல்)
நாள்: 11.09.2023 இடம்: பள்ளி வளாகம் இன்று பாலிகா பஞ்சாயத்து (தேர்தல்) சிறப்பு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட பட்டியல் சரிபார்க்கப்பட்டது. தேர்தல் வரும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் பள்ளி வளாகத்தில் நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. தேர்தலையொட்டி பள்ளி தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட
-
பாலிக பஞ்சாயத்து பொறுப்பாளர்களுக்கான தேர்தல்.
இடம் :-சொரத்தூர் VBRC கட்டிடம். நாள்:- 6/ 09/2023 இந்த தேர்தலில் போட்டியிட்ட மொத்த 4 வேட்பாளர்கள் . மொத்த வாக்குப்பதிவு 41 ஆண் வாக்காளர்கள் 8 பெண் வாக்காளர்கள் 33 இந்த தேர்தலைநடத்திக் கொடுத்தவர்கள் திருமதி ராஜவேணி. PLV திருமதி லட்சுமி வார்ட் உறுப்பினர். இந்த தேர்தலுக்கான புண்கல பணிகளை அனைத்து மாணவர்களும் சிறந்த முறையில் பங்கேற்று இடம் சுத்தம் செய்து ஒவ்வொரு ஒவ்வொரு பொறுப்புகளை எடுத்துக் கொண்டனர். முதலில் வாக்காளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் மற்றும்…
-
Gramaba saba meeting participation
On 15.08.2023, Our CBO’s, Youth members, Volunteers and staffs participated in Grama sabha in Villupuram, Thanjuvur, Thiruvanmalai , Karaikal, Chengalpatu, cuddalore , Kallakurchi and Pondicherry. In the Grama saba meeting they given request for Road facilities, library, canal and safety of women & children in villages. Our balavika panchyat members given request for village needs.
-
பாலிகா பஞ்சாயத்து பொறுப்பாளர்களுக்கான தேர்தல்
இடம் : வடதாரம் , நாள் : 15 8 2023 தேர்தல் 15 8 2023 சுதந்திர தினத்தன்று செஞ்சி வட்டம் வடதரம் கிராமத்தில் ADECOM பெண்கள் கண்ணியம் மையம் செஞ்சி வழிகாட்டுதலின் பேரில் பாலிக்கா பஞ்சாயத்து பொறுப்பிற்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஆணையர் : திரு முருகன் அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் வடதாரம். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திரு ஜெகன் தன்னார்வலர். திரு வெங்கடேசன் அவர்கள் கல்லூரி மாணவர் . தேர்தல் பார்வையாளர்:…
-
Balaviga panchyat meeting
On 31.07.2023, Tindivanam Dignity center organized balaviga panchyat meeting in Kudisaipalyam village. In the meeting children learns by way of games about the violence’s against women. The importance of helpline number 1098 & 181. In the meeting 19 children’s were benefited
-
Masculinity Training for Men & Boys
Training on masculinity was held at Mudinur village of Kallakurichi district on 15.07.2023. At first the Coordinators were introduced and the understanding of the Maitri Project was established then the youth were introduced Socialization based on gender, Desire to have a son and Work sharing based on Gender. 26 youth participated in the program. A…
-
Masculinity Training for Men & Boys
ADECOM Network organized Training on masculinity on 16/07 /2023 at Ammanpet village, Tanjore district. First everyone was welcomed and they were first integrated through sports competitions and then they were asked questions reminding them about the 13th session on the impact of violence in which they mentioned the pains of women and the violence inflicted…
-
குடும்ப வன்முறையால் பாதிப்புகளும் உயிர் சேதங்களும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது என அங்கன்வாடி நலத்திட்ட அதிகாரி உருக்கமான பேச்சு!
புதுவை ஜூன்- 23 அதேகொம் பின்னகம் , பெண் ஒளிக்கூடம் இணைந்து பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை குறித்து அங்கன்வாடி ஆசிரியர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி திருமிகு அமலோற்பவம் மேரி தலைமை உரை ஆற்றுகையில் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கூறினார் அங்கன்வாடி ஆசிரியர்கள் உதவியாளர்கள் நல்ல உறவு வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திலும் மாதாந்திர கூட்டம் நடத்த வேண்டும் சேவை மையங்கள் ஆலோசனை வழங்க…
