Category: Balika Panchyat
-
School Awareness Meeting
On 13.02.2024,School Awareness Program Organised by Tindivanam WDC facilitator Mr.Lakshmipathy at Government Girls High School Marakanam . In this Program the Violence against women were discussed. They were introduced about the activities. The activities of our project were also discussed. The objectives of our project activities were also discussed. Gender equality was discussed. And the…
-
Balika Panchayat Meeting
Keezhvailamoor Balika Panchayat meeting was held on 12.02.2024 a Keezh Vailamoor village the meeting arrangements are done by PLV Ms.Anthonyammal. in this meeting discussed that all the members should attend the monthly meeting regularly and that it was the main task of the elected officials to ensure that all the members participate in the meeting.…
-
Balika Panchayat Meeting
Kudisaipalayam Balika Panchayat members meeting was held on 12.02.2024.In this meeting discussed About the programs and scheme assistance through the government. Also, Discussed about the One Stop Centre (OSC) operations. Children were explained about their toll-free number (181).The children were asked where the District Collector’s office is ? and where it is located in Tindivanam…
-
பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம்
30 1 2024 அன்று கம்பத்தூர் கிராமத்தில், பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் . நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்றோர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது . அனைத்து மாணவர்களும் முயற்சி எடுத்து நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. அடுத்த மாதம் நடைபெறும் பாலிக்கப் பஞ்சாயத்து உறுப்பினர் கூட்டத்திற்கு முன்பதாக உறுப்பினர்களின் பெற்றோர்களை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு சில பிரச்சனைகள்…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான கூட்டம்.
இடம் .பெரப்பந்தாங்கள் கிராமம். நாள் நாள் 24/01/24 திரு.இலட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர். திரு.முருகன். ஆசிரியர் செல்வி. விஜயலட்சுமி.கூட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள :.19பெரப்பந்தாங்கள். கிராமத்தல் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினருக்கான கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள்..முதலில் இன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண்குழந்தை களுக்கும்வாழ்த்துகள் கூறப்பட்டது.கடந்த மாதம் சிங்கனூரில். நடந்த பாலிக்கா. பஞ்சாயத்து பபொறுப்பாளர்களுக்கான பயிற்சியில் பங்கேற்ற குழந்தை களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது குழந்தைகளை தங்களின் கிராமத்தில் பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான கூட்டம்.
இடம் .சிங்கனூர். கிராமம் நாள் : 23/01/24நிகழ்ச்சி ஒருங்கிணைப்புதிரு.இலட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர். திரு.பரந்தாமன். ஆசிரியர் செல்வி. விஜயலட்சுமி.கூட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள்.20சிங்கனூர் கிராமத்தல் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினருக்கான கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள்..கடந்த மாதம் நம் ஊரில் நடந்த பாலிக்கா. பஞ்சாயத்து பபொறுப்பாளர்களுக்கான பயிற்சியில் பங்கேற்ற குழந்தை களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது குழந்தைகளை தங்களின் கிராமத்தில் பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது.அந்த பாதுகாப்பற்ற இடத்தை பற்றி இந்த மாதம் 26 ந்தேதி நடக்க…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான கூட்டம்.
இடம் ஜக்காம்பேட்டை. கிராமம் நாள் நாள் 20/01/24நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு.திரு.இலட்சுமிபதி.ஒருங்கிணைப்பாளர்., செல்வி விஜயலட்சுமி, உறுப்பினர்.,திரு.எட்டியப்பன் உளவியல் ஆலோசகர்,ஸ்ரீதேவி.இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்..கூட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள் : .18 ஜக்காம்பேட்டை. கிராமத்தல் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினருக்கான கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள்..கடந்த மாதம் சிங்கனூரில் நடந்த பாலிக்கா. பஞ்சாயத்து பபொறுப்பாளர்களுக்கான பயிற்சியில் பங்கேற்ற குழந்தை களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது குழந்தைகளை தங்களின் கிராமத்தில் பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது. அந்த பாதுகாப்பற்ற இடத்தை பற்றி இந்த…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான கூட்டம்
.இடம் குடிசைபாளையம். நாள் 18/01/24நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு.திரு.இலட்சுமிபதி.ஒருங்கிணைப்பாளர். செல்வி விஜயலட்சுமி.உறுப்பினர்.சிறப்பு விருந்தினர்கள்.திரு.பாலமுருகன். மயிலம் வட்டார வள மைய இல்லம் தேடி மேற்பார்வையாளர்.திருமதி.இந்திரா. பள்ளி உதவி ஆசிரியர்.கூட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள்.19.குடிசைப்பாளையம் கிராமத்தல் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினருக்கான கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள்..கடந்த மாதம் சிங்கனூரில் நடந்த பாலிக்கா. பஞ்சாயத்து பபொறுப்பாளர்களுக்கான பயிற்சியில் பங்கேற்ற குழந்தை களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது குழந்தைகளை ஊரில் பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது.அந்த பாதுகாப்பற்ற இடத்தை பற்றி இந்த மாதம்…
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம் -கிராம சபா கூட்டம் மனு எழுதுவது தொடர்பாக-
ஊர் :கொத்தம்பாக்கம் தேதி :18/1/2023 இடம் :ஓமந்தூரார் நிதி உதவி பெற்ற பள்ளி கொத்தம்பாக்கம் உறுப்பினர்களின் எண்ணிக்கை :15ஒருங்கிணைப்பாளர் :திருமிகு ஜெயபிரவா மற்றும் திரு ஏழுமலைகூட்டத்தில் பேசப்பட்ட கருத்து :அனைத்து மாணவிகளையும் ஒன்று சேர்த்து வட்டமாக அமர அமர வைத்தோம்சிறிய கதை ஒன்று சொல்லப்பட்டது (முயலும் ஆமையையும் பற்றிய கதை) அந்த கதை இக்காலத்துக்கு ஏற்றது போல் மாணவிகளின் ஒற்றுமையைப் வலியுறுத்தும் விதமாக கூறப்பட்டது.பின்னர் முந்தைய கூட்டத்தைப் பற்றி நினைவூட்டினோம் அதில் என்னவெல்லாம் பேசப்பட்டது என்று மாணவிகளிடம் கேட்டு…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் நடத்திய சமத்துவ பொங்கல் விழா
இடம் .modaiyur கிராமம். நாள் 15 1 2024. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு. திரு தம்மதேவா தன்னார்வலர் அறிவுச்சுடர் கல்வி மையம் modaiyur. 15.1.23 இன்று மழையூர் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து குழந்தைகள் நடத்திய சமத்துவ பொங்கல் விழா சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திரு . பேராசிரியர்.சக்தி குருநானக்கல்லூரி சென்னை அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் அனைத்து பாலிகா பஞ்சாயத்து குழந்தைகளும் அனைவரும் சேலை கட்டி ஒற்றுமையாக இணைந்து…
