Category: CAMPAIGN
-
Men & Boys Meeting
On 22.11.2023, Tindivanam Dignity center organized meeting for men & boys in Endiyur Village. In the meeting they discussed about the POSCO cases and they created awareness among the violence against women. And also educated about the gender equality. In the meeting 17 members were participated. a
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்.
இடம் . Modiyour village நாள் 21.11.23. நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு தம்ம தேவா தன்னார்வலர் மொடையூர் கிராமம் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள்.16. கூட்டம் புத்த வந்தனத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. கூட்டத்தின் துவக்கமாக கிராம அளவிலான பல ஆதார வரைபடம் வரைவதற்கான திட்டமிட்டோம் போதிய உறுப்பினர் வருகை தரவில்லை மற்றும் அது சமயம் மழை வந்ததால் அந்த நிகழ்வை நடத்த இயலவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் மாணவர்கள் போதிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் பருவ கால நோய்கள்…
-
பாலிகா பஞ்சாயத்து.
தேதி: 17/11/2023. இடம்: குருவம்மாபேட்டை.தொகுப்பாளர்: செல்வி.வித்யா. தன்னார்வலர்பங்கேற்பாளர்கள்: பெண் குழந்தைகள் 18 நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.இலட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர்.விஜயலட்சுமி. உறுப்பினர். .திரு.எட்டியப்பன்.உளவியல் ஆலோசகர். அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம். உங்கள் ஊர் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் என்ன? அதைப் பற்றி கலந்துரையாடப்பட்டது.உங்கள் ஊரில் பாதுகாப்பான இடங்கள் எது? பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது. குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு வைத்திருப்பது எப்படி என்பதைப் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.அடுத்த மாத கூட்டத்தி எண்டியூர் செண்ட்ரல் வங்கியில் எப்படி…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் மேற்கொண்ட வள ஆதார வரைபட நிகழ்ச்சி
இடம். Thaiyur கிராமம் நாள் 17. 11 .2023 இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்கள். 15 மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் திருமதி கமலவேணி அவர்கள். மற்றும் சிறுவர்கள்.22 இன்று தையூர் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் பங்கேற்று நடத்திய கிராம அளவிலான வல ஆதார வரைபட விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அந்த கிராமத்தின் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் கிராமத்தின் அமைப்பை பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஒன்று…
-
பாலிகா பஞ்சாயத்து
தேதி: 16/11/2023. இடம்: பெரமண்டூர்தொகுப்பாளர்: ரஞ்சனி. தன்னார்வலர்.பங்கேற்பாளர்கள்: பெண் குழந்தைகள் 18நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர். விஜயலட்சுமி. . அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம். உங்கள் ஊர் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் என்ன? அதைப் பற்றி கலந்துரையாடப்பட்டது.உங்கள் ஊரில் பாதுகாப்பான இடங்கள் எது? பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது. குழந்தைகளுக்கு எப்படி வங்கிக் கணக்கு வை த்திருப்பது எப்படி என்பதைப் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.அடுத்த மாத கூட்டத்தி பெரமண்டூர். கூட்டறவு வங்கியில் எப்படி…
-
ஆண்டுதோறும் பாலின சமத்துவ விருதுகள் வழங்கவேண்டும்அகில இந்திய வானொலி நிலைய துணை இயக்குர் வேண்டுகோள்
புதுச்சேரி, நவ 21, ஆண்டுதோறும் பாலின சமத்துவ விருதுகள் வழங்கவேண்டும் என அகில இந்திய வானொலி நிலைய துணை இயக்குனரும் தொலைத் தொடர்பு இயக்குநரகத்தின் துணை இயக்குனருமான திரு. சிவக்குமார் கலந்துகொண்டு வேண்டுகோள்விடுத்தார். அதேகொம் நிர்வாக அறங்காவலரும், மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரும், தாய்லாந்து நாட்டில் செயல்படும் உலக பௌத்த சங்கதின் செயற்குழு உறுப்பினரும், அம்பேத்கர் பெண்கள் பகுத்தறிவு இயக்கத்தில் நிறுவன தலைவர் என பல பொறுப்புகளில் இருந்து பெண்களுக்காகவும் தலித் இ…
-
குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு.
நாள் : 09/11/2023 இடம்:ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. தென்பசார். நிகழ்ச்சி தொகுப்பாளர்: பள்ளி தலைமை ஆசிரியர்.பங்கேற்பாளர்கள்: பள்ளி ஆசிரியர்கள்.பங்கேற்ற குழந்தைகள்: ஆண்: 30 – பெண்: 45மொத்தம்: 75நிகழ்ச்சி பொறுப்பாளர்கள்: திரு.லட்சுமிபதி, ஒருங்கிணைப்பாளர். விஜயலட்சுமி உறுப்பினர், அதேகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம். மற்றும் விழுப்புரம்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட சமூக பணியாளர் திரு.பிரகாஷ் அவர்களும் கலந்து கொண்டார்.பேசப்பட்ட கருத்துக்கள்: நம் அதே கோம் பெண்கள் கண்ணிய மையத்தின் செயல்பாடுகள் குறித்து அவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.நம் திட்டத்தின்…
-
மகளிர் குழுக்களுக்கான அரசு திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த பயிற்சி.
இடம் .வில்லம்மா தேவி கிராமம் . நாள் .8 11 2023 பயிற்சியில் பங்கேற்றோர் எண்ணிக்கை : 30 பயிற்சி 08.11.2023, காலை 11 மணியளவில் துவக்கப்பட்டது பயிற்சியின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின்னர் ஒரு சிறிய விளையாட்டின் மூலம் ஒருவரை ஒருவர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் இன்றளவும் சமூகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. பாலின சமத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு ஒருவரை ஒருவர் தங்களுடைய…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் மேற்கொண்ட வல ஆதார வரைபட நிகழ்ச்சி
இடம். சொரத்தூர் கிராமம் நாள் 7. 11 .2023 இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்கள் :23மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருமதி ரேவதி அவர்கள். மற்றும் பொதுமக்கள், சிறுவர்கள்.20 இன்று சொரத்தூர் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் பங்கேற்று நடத்திய கிராம அளவிலான வல ஆதார வரைபட விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அந்த கிராமத்தின் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில்கிராமத்தினுடைய அமைப்பை பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து வரைபடமாக…
-
வளர் இளம் பெண்கள் விழிப்புணர்வு கூட்டம் .
நாள்:- 08/11/2023 இடம் :- எண்டியூர்.நிகழ்ச்சி ஏற்பாடு அதே கொம் பெண்கள் கண்ணி மையம் திண்டிவனம் . திரு லட்சுமிபதி அவர்கள் ஒருங்கிணைப்பாளர், உறுப்பினர் விஜயலட்சுமி, உளவியல் ஆலோசகர் எட்டியப்பன் அவர்கள், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்.கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை : 45 இந்தக் கூட்டத்தில் தலைமையற்றவர் திருமதி. மைதிலி தலைமை ஆசிரியர் அவர்கள் கூட்டத்தின் துவக்கத்தில் இந்தக் கூட்டத்தில் ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்பு என்ன என்று கருத்துக்கள் கேட்டு அறிந்தோம் ஒவ்வொருவராக தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.…
