Category: Violence Against Children
-
பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான16 நாட்கள் தொடர் பிரச்சாரம்
புதுச்சேரி ,25.11.2023 அதேகொம் பின்னகம் , மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் பெண் ஒளி கூடம் ஒருங்கிணைக்கும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான16 நாட்கள் தொடர் பிரச்சாரம் முதல் நாள் நிகழ்ச்சியின் துவக்கமாக திருமதி லலிதாம்பாள் நிர்வாக அறங்காவலர் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. திருமிகு சாந்தி, குடும்ப நல ஆலோசகர் அதேகொம் பின்னகம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார் அதைத் தொடர்ந்து திருமிகு காயத்ரி ஸ்ரீகாந்த் ,இரவி நிறுவன இயக்குனர் துவக்க உரையாற்றினார். நகைச்சுவை கலந்த…
-
Men & Boys Meeting
On 22.11.2023, Tindivanam Dignity center organized meeting for men & boys in Endiyur Village. In the meeting they discussed about the POSCO cases and they created awareness among the violence against women. And also educated about the gender equality. In the meeting 17 members were participated. a
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்.
இடம் . Modiyour village நாள் 21.11.23. நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு தம்ம தேவா தன்னார்வலர் மொடையூர் கிராமம் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள்.16. கூட்டம் புத்த வந்தனத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. கூட்டத்தின் துவக்கமாக கிராம அளவிலான பல ஆதார வரைபடம் வரைவதற்கான திட்டமிட்டோம் போதிய உறுப்பினர் வருகை தரவில்லை மற்றும் அது சமயம் மழை வந்ததால் அந்த நிகழ்வை நடத்த இயலவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் மாணவர்கள் போதிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் பருவ கால நோய்கள்…
-
Balika Panchayat meeting
On 21/11/2023, Villupuram Resource center organized balika panchyat meeting in Pidagam, Villupuram. In the meeting 23 members were participated. They asked about the which is safest & unsafe place in their villages. They narrated about the way to bus stand , they were found problem with the drunked persons and there is no toilet facilities…
-
பாலிகா பஞ்சாயத்து.
தேதி: 17/11/2023. இடம்: குருவம்மாபேட்டை.தொகுப்பாளர்: செல்வி.வித்யா. தன்னார்வலர்பங்கேற்பாளர்கள்: பெண் குழந்தைகள் 18 நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.இலட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர்.விஜயலட்சுமி. உறுப்பினர். .திரு.எட்டியப்பன்.உளவியல் ஆலோசகர். அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம். உங்கள் ஊர் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் என்ன? அதைப் பற்றி கலந்துரையாடப்பட்டது.உங்கள் ஊரில் பாதுகாப்பான இடங்கள் எது? பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது. குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு வைத்திருப்பது எப்படி என்பதைப் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.அடுத்த மாத கூட்டத்தி எண்டியூர் செண்ட்ரல் வங்கியில் எப்படி…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் மேற்கொண்ட வள ஆதார வரைபட நிகழ்ச்சி
இடம். Thaiyur கிராமம் நாள் 17. 11 .2023 இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்கள். 15 மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் திருமதி கமலவேணி அவர்கள். மற்றும் சிறுவர்கள்.22 இன்று தையூர் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் பங்கேற்று நடத்திய கிராம அளவிலான வல ஆதார வரைபட விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அந்த கிராமத்தின் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் கிராமத்தின் அமைப்பை பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஒன்று…
-
பாலிகா பஞ்சாயத்து
தேதி: 16/11/2023. இடம்: பெரமண்டூர்தொகுப்பாளர்: ரஞ்சனி. தன்னார்வலர்.பங்கேற்பாளர்கள்: பெண் குழந்தைகள் 18நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர். விஜயலட்சுமி. . அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம். உங்கள் ஊர் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் என்ன? அதைப் பற்றி கலந்துரையாடப்பட்டது.உங்கள் ஊரில் பாதுகாப்பான இடங்கள் எது? பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது. குழந்தைகளுக்கு எப்படி வங்கிக் கணக்கு வை த்திருப்பது எப்படி என்பதைப் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.அடுத்த மாத கூட்டத்தி பெரமண்டூர். கூட்டறவு வங்கியில் எப்படி…
-
Memorial Tribute To P.Lalidambale ADECOM Trustee
Ms. P. Lalidamballe who fought for women and Dalit people from many positions such as Executive Trustee of ADECOM Network, Coordinating Committee Member of Maitri National Women’s Federation, Buddhist Association-Thailand Executive Committee Member, Founder of Ambedkar Women’s Rational Movement. Lalithambal died of a heart attack on 19th October. In memory of her, remembrance was held…
-
ஆண்டுதோறும் பாலின சமத்துவ விருதுகள் வழங்கவேண்டும்அகில இந்திய வானொலி நிலைய துணை இயக்குர் வேண்டுகோள்
புதுச்சேரி, நவ 21, ஆண்டுதோறும் பாலின சமத்துவ விருதுகள் வழங்கவேண்டும் என அகில இந்திய வானொலி நிலைய துணை இயக்குனரும் தொலைத் தொடர்பு இயக்குநரகத்தின் துணை இயக்குனருமான திரு. சிவக்குமார் கலந்துகொண்டு வேண்டுகோள்விடுத்தார். அதேகொம் நிர்வாக அறங்காவலரும், மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரும், தாய்லாந்து நாட்டில் செயல்படும் உலக பௌத்த சங்கதின் செயற்குழு உறுப்பினரும், அம்பேத்கர் பெண்கள் பகுத்தறிவு இயக்கத்தில் நிறுவன தலைவர் என பல பொறுப்புகளில் இருந்து பெண்களுக்காகவும் தலித் இ…
-
Masculinity Campaign by Men & Boys
On 13.11.2023, Our fellow organized masculinity campaign by men & boys in Thenpallipatu. In the campaign 41 persons were participated. In the campaign, the participants created awareness by way of flag card and they made rally. After the rally in the village, the Persons shared how the masculinity training changed them. They said, that during…
