Category: Community Development
-
School Awareness Meeting
On 13.02.2024,School Awareness Program Organised by Tindivanam WDC facilitator Mr.Lakshmipathy at Government Girls High School Marakanam . In this Program the Violence against women were discussed. They were introduced about the activities. The activities of our project were also discussed. The objectives of our project activities were also discussed. Gender equality was discussed. And the…
-
Balika Panchayat Meeting
Kudisaipalayam Balika Panchayat members meeting was held on 12.02.2024.In this meeting discussed About the programs and scheme assistance through the government. Also, Discussed about the One Stop Centre (OSC) operations. Children were explained about their toll-free number (181).The children were asked where the District Collector’s office is ? and where it is located in Tindivanam…
-
“Men and Boys Meeting”
ADECOM Network Women’s Dignity Center in Tindivanam Organized. On 30/01/2024, awareness meeting on POCSO case for men and boys group at Endiyur village. Member of the Panchayat Sports Committee attended the event as a special invitee. In the meeting Men and Boys are advised that women and men are equal. Men and boys should be…
-
ADECOM Network’s Partner Awarded For Best Social Work
On the occasion of National Girl Child Day, on 24.01.2024 Social Welfare Department and Women Rights Department cordially, “National Girl Child Day Program” organized under the theme “Save the Girl Child, Teach the Girl Child” in Cuddalore district. In this program Mrs. Arokia Mary, Director of SVED and CBO or Partner Of ADECOM Network was…
-
வளர் இளம் பெண்கள் விழிப்புணர்வு கூட்டம்
27/01/24 அன்று கொள்ளார் கிராமத்தில், வளர் இளம் பெண்கள் விழிப்புணர்வு கூட்டம்.திருமதி. இந்திரா ஆசிரியர் அவர்கள் தலைமையில், நிகழ்ச்சி அதேகொம் பெண்கள் கண்ணி மையம் கள உதவியாளர் திரு. லட்சுமிபதி அவர்கள் திண்டிவனம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. கூட்டத்தின் துவக்கத்தில் இந்தக் கூட்டத்தில் ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்பு என்ன என்று கருத்துக்கள் கேட்டு. பின் ஒவ்வொருவராக தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் இந்த கூட்டத்தின் ஆரம்பத்தில் கூட்டத்தின் அவசியம் மற்றும் பயன்பாடு குறித்து முதலில் வளர் இளம்…
-
பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம்
30 1 2024 அன்று கம்பத்தூர் கிராமத்தில், பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் . நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்றோர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது . அனைத்து மாணவர்களும் முயற்சி எடுத்து நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. அடுத்த மாதம் நடைபெறும் பாலிக்கப் பஞ்சாயத்து உறுப்பினர் கூட்டத்திற்கு முன்பதாக உறுப்பினர்களின் பெற்றோர்களை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு சில பிரச்சனைகள்…
-
Celebration of ADECOM Foundation Day
On 27.01.2024, ADECOM Network celebrated the foundation day in ADECOM Premises. In the celebration our CSO’s , Volunteers, Beneficiaries & staffs were participated. Every one shared their journey with ADECOM Network. Every one liked to organize this event in the wider range.
ADECOM Network
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான கூட்டம்.
இடம் .பெரப்பந்தாங்கள் கிராமம். நாள் நாள் 24/01/24 திரு.இலட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர். திரு.முருகன். ஆசிரியர் செல்வி. விஜயலட்சுமி.கூட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள :.19பெரப்பந்தாங்கள். கிராமத்தல் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினருக்கான கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள்..முதலில் இன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண்குழந்தை களுக்கும்வாழ்த்துகள் கூறப்பட்டது.கடந்த மாதம் சிங்கனூரில். நடந்த பாலிக்கா. பஞ்சாயத்து பபொறுப்பாளர்களுக்கான பயிற்சியில் பங்கேற்ற குழந்தை களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது குழந்தைகளை தங்களின் கிராமத்தில் பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி…
-
தேசிய பெண்குழந்தைகள் தின விழிப்புணர்வு
நாள்… 24/01/24. இடம்..பெரமண்டூர். தேசிய பெண்குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு. அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.இன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெரமண்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மயிலம் வட்டார கல்வித்துறை மற்றும் அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் இணைந்து நடத்தும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மரியச் செல்வி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் பத்மாவதி,முருகன், விஜயகுமார், லோகநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதேகொம் பெண்கள் கண்ணிய மையம்…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான கூட்டம்.
இடம் .சிங்கனூர். கிராமம் நாள் : 23/01/24நிகழ்ச்சி ஒருங்கிணைப்புதிரு.இலட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர். திரு.பரந்தாமன். ஆசிரியர் செல்வி. விஜயலட்சுமி.கூட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள்.20சிங்கனூர் கிராமத்தல் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினருக்கான கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள்..கடந்த மாதம் நம் ஊரில் நடந்த பாலிக்கா. பஞ்சாயத்து பபொறுப்பாளர்களுக்கான பயிற்சியில் பங்கேற்ற குழந்தை களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது குழந்தைகளை தங்களின் கிராமத்தில் பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது.அந்த பாதுகாப்பற்ற இடத்தை பற்றி இந்த மாதம் 26 ந்தேதி நடக்க…
