Category: Prevention of Child Abuse
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான கூட்டம்..
நாள் 28/02/2024.இடம் . ஜக்காம்பேட்டை. கிராமம். திண்டிவனம்..தாலுக்கா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு.இலட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர் .அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம். திரு.முருகன். ஆசிரியர்கூட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள் : 20.ஜக்காம்பேட்டை, கிராமத்தல் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினருக்கான கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துக்கள், அரசு மூலமாக நடக்கும் திட்டங்கள் பற்றியும் உதவிகள் பற்றியும். குழந்தைகளிடம் எடுத்துக் கூறப்பட்டது.ஓருங்கிணைந்த சேவை மையம்(.OSC) செயல்பாடுகள் பற்றியும். அவர்களின் இலவச எண் (181) பற்றியும் , சமூக நலன் மற்றும்…
-
வளர் இளம் சிறுவர் & ஆண்களுக்கான கூட்டம்
வளர் இளம் சிறுவர் & ஆண்களுக்கான பயிற்சி கூட்டம் ,பாலின அடிப்படையில் வேலை பகிர்வு இன்று 22.02.2024 நடைபெற்றது இக்கூட்டத்தில் 10 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் தன்னார்வலர் திரு. R.கார்த்திகேயன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள் .அதேகொம் பெண்கள் வள ஆதார மையம் கள ஒருங்கிணைப்பாளர் திரு சே.முருகன் அவர்கள் கலந்து கொண்டார்கள் உறுப்பினர்கள் இடையே பாலின அடிப்படையில் ஆண்,பெண் வேலை,கல்வி பகிர்வு பற்றி கேட்கப்பட்டது இதற்கு ஆண்கள் என்றால் நல்ல கல்வி கிடைக்கும் அறிவானவர்கள் சொல்வது சரியாக…
-
வளர் இளம் பெண்கள் விழிப்புணர்வு கூட்டம்
27/01/24 அன்று கொள்ளார் கிராமத்தில், வளர் இளம் பெண்கள் விழிப்புணர்வு கூட்டம்.திருமதி. இந்திரா ஆசிரியர் அவர்கள் தலைமையில், நிகழ்ச்சி அதேகொம் பெண்கள் கண்ணி மையம் கள உதவியாளர் திரு. லட்சுமிபதி அவர்கள் திண்டிவனம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. கூட்டத்தின் துவக்கத்தில் இந்தக் கூட்டத்தில் ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்பு என்ன என்று கருத்துக்கள் கேட்டு. பின் ஒவ்வொருவராக தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் இந்த கூட்டத்தின் ஆரம்பத்தில் கூட்டத்தின் அவசியம் மற்றும் பயன்பாடு குறித்து முதலில் வளர் இளம்…
-
பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம்
30 1 2024 அன்று கம்பத்தூர் கிராமத்தில், பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் . நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்றோர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது . அனைத்து மாணவர்களும் முயற்சி எடுத்து நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. அடுத்த மாதம் நடைபெறும் பாலிக்கப் பஞ்சாயத்து உறுப்பினர் கூட்டத்திற்கு முன்பதாக உறுப்பினர்களின் பெற்றோர்களை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு சில பிரச்சனைகள்…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான கூட்டம்.
இடம் .சிங்கனூர். கிராமம் நாள் : 23/01/24நிகழ்ச்சி ஒருங்கிணைப்புதிரு.இலட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர். திரு.பரந்தாமன். ஆசிரியர் செல்வி. விஜயலட்சுமி.கூட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள்.20சிங்கனூர் கிராமத்தல் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினருக்கான கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள்..கடந்த மாதம் நம் ஊரில் நடந்த பாலிக்கா. பஞ்சாயத்து பபொறுப்பாளர்களுக்கான பயிற்சியில் பங்கேற்ற குழந்தை களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது குழந்தைகளை தங்களின் கிராமத்தில் பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது.அந்த பாதுகாப்பற்ற இடத்தை பற்றி இந்த மாதம் 26 ந்தேதி நடக்க…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான கூட்டம்.
இடம் ஜக்காம்பேட்டை. கிராமம் நாள் நாள் 20/01/24நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு.திரு.இலட்சுமிபதி.ஒருங்கிணைப்பாளர்., செல்வி விஜயலட்சுமி, உறுப்பினர்.,திரு.எட்டியப்பன் உளவியல் ஆலோசகர்,ஸ்ரீதேவி.இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்..கூட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள் : .18 ஜக்காம்பேட்டை. கிராமத்தல் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினருக்கான கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள்..கடந்த மாதம் சிங்கனூரில் நடந்த பாலிக்கா. பஞ்சாயத்து பபொறுப்பாளர்களுக்கான பயிற்சியில் பங்கேற்ற குழந்தை களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது குழந்தைகளை தங்களின் கிராமத்தில் பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது. அந்த பாதுகாப்பற்ற இடத்தை பற்றி இந்த…
-
பாலிக பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்.
இடம். Jampothi village நாள் .12.1.24. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு . உமா குமார் தன்னார்வலர் கூட்டத்தில் பங்கு பெற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை. 15 கூட்டத்தின் துவக்கத்தில் சமூக விழிப்புணர்வு பாடலுடன் கூட்டமானது துவங்கப்பட்டது. கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள். நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் அனைத்து பாடத்திட்டத்திலும் வெற்றி பெற்றவர்கள் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது பரிசுகள் வழங்கப்பட்டது. பாலிகா பஞ்சாயத்து மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் இன்னும் பாடத்தில்…
-
வளர் இளம் பெண்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறை
அன்று 28/12/2023 குழந்தைகள் படைப்பாற்றல் சங்கம் கோண்டூர் அலுவலகத்தில். வளர் இளம் பெண்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் திரு. சத்ரபதி, மருத்துவ அலுவலர்., திரு. பாலாஜி, ஹெல்த் இன்ஸ்பெக்டர்., திருமிகு. சிவசங்கரி, கிராம சுகாதார செவிலியர்., திரு யுவராஜா, சமூக செயல்பாட்டாளர்., திருமிகு. ஆனந்தவல்லி, கிராம சுகாதார செவிலியர்., ஆகியோர் கலந்து கொண்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, தொலைபேசியை பயன்படுத்தும் முறை, பிரச்சனை என்றால் அணுக வேண்டிய துறை, கல்வி,…
-
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்த பேரணி மற்றும் ஆட்டோ பிரச்சாரம்
29-12-23 அன்று. செங்கல்பட்டு மாவட்டத்தில், மைத்ரி நெட்வொர்க் ADECOM நெட்வொர்க் – புதுச்சேரி மற்றும் தலித் பெண்கள் மேம்பாட்டு சங்கம் DWDS இணைந்து “நீதிக்கான பயணம் நமது குரல்களை மீட்டெடுக்கிறது” பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்த பேரணி மற்றும் ஆட்டோ பிரச்சாரம். கொளத்தூர், தென்பாக்கம், வெண்ணங்குபட்டு, நல்லூர், சின்ன கொட்டகாடு, வேம்பனூர், பெரிய கொட்டகாடு, சாவடி, கடப்பாக்கம் கிராமத்தினர் பங்கேற்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திரும்பு. கே.கோமலா -இயக்குனர்DWDS., வந்திருந்த…
ADECOM Network
16 DAYS CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, CAMPAIGN, CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, Domestic violence, Domestic violence meeting, Dr.B.R.Ambedkar, Events, gender equality, gender equality meeting, Meetings, Prevention of Child Abuse, Violence Against Children, VIOLENCE AGAINST WOMEN, Volunteers, women and child, women empowerment -
விழுப்புரத்தில் வன்முறைக்கெதிரானபிரச்சார நிகழ்ச்சி
23.12.2023 அன்று ரெட்டணை பேருந்து நிலையம் விழுப்புரத்தில்.மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு அதேகொம் பின்னகம் புதுச்சேரி மற்றும் ரூரல் யூத் எஜுகேஷனல் டிரஸ்ட் இணைந்து நடத்திய “நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுக்கிறது” என்ற தலைப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து ஒரு நாள் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பெண்கள்- 150, ஆண்கள்- 30, வளரிளம் பெண்கள்- 30 என 120 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். குமுதா ரமேஷ் ஊராட்சி மன்ற தலைவர் ரெட்டணை…
ADECOM Network
16 DAYS CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, CAMPAIGN, CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, children, Community Development, Domestic violence, Domestic violence meeting, Dr.B.R.Ambedkar, gender equality, gender equality meeting, Masculinity Training, meeing, Meetings, Pondicherry, Prevention of Child Abuse, Project, Puducherry, Street theatre movement, Student Motivation camps, Violence Against Children, VIOLENCE AGAINST WOMEN, Volunteers, women and child, women empowerment
