Category: social tourism
-
Balika Panchayat members Meeting
Balika panchayat members meeting is held on 14.02.2024 at Government High School, Pallinelianur in villupuram district. In Starting A small story was told to motivate the students by bringing all the students together. Then the students were asked where the women’s support organization was. They said some know and some don’t. Then asked about what…
-
Balika Panchayat members Meeting
On 13.02.2024 Balika Panchayat members Meeting Organised by Kondur WDC Field Coordinator Ms.Jayapraba and Mr.Ezuhumalai at Adi Dravida Welfare Primary School Palliputhupattu village by the help of PLV Ms.Jeevitha . The Meeting started With all the students to clap their hands together and then taught them to play a small game. We asked questions about…
-
Balika Panchayat Meeting
Kudisaipalayam Balika Panchayat members meeting was held on 12.02.2024.In this meeting discussed About the programs and scheme assistance through the government. Also, Discussed about the One Stop Centre (OSC) operations. Children were explained about their toll-free number (181).The children were asked where the District Collector’s office is ? and where it is located in Tindivanam…
-
A Day in Grama Sabha
On 26.01.2024, Our team member , CSO , Volunters, Balika Panchayat members were participated in Grama Sabha panchyat meeting conducted in Various districts like Chengalpatu, Cuddalore, Villupuram, Thanjvur, Thiruvanamalai, Karaikal & Puducherry. In the Grama Sabha meeting our Balika panchayat members given memorandum for the Unsafe place in the village. And also our CSO &…
-
தேசிய பெண்குழந்தைகள் தின விழிப்புணர்வு
நாள்… 24/01/24. இடம்..பெரமண்டூர். தேசிய பெண்குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு. அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.இன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெரமண்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மயிலம் வட்டார கல்வித்துறை மற்றும் அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் இணைந்து நடத்தும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மரியச் செல்வி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் பத்மாவதி,முருகன், விஜயகுமார், லோகநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதேகொம் பெண்கள் கண்ணிய மையம்…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான கூட்டம்.
இடம் .சிங்கனூர். கிராமம் நாள் : 23/01/24நிகழ்ச்சி ஒருங்கிணைப்புதிரு.இலட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர். திரு.பரந்தாமன். ஆசிரியர் செல்வி. விஜயலட்சுமி.கூட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள்.20சிங்கனூர் கிராமத்தல் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினருக்கான கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள்..கடந்த மாதம் நம் ஊரில் நடந்த பாலிக்கா. பஞ்சாயத்து பபொறுப்பாளர்களுக்கான பயிற்சியில் பங்கேற்ற குழந்தை களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது குழந்தைகளை தங்களின் கிராமத்தில் பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது.அந்த பாதுகாப்பற்ற இடத்தை பற்றி இந்த மாதம் 26 ந்தேதி நடக்க…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான கூட்டம்.
இடம் ஜக்காம்பேட்டை. கிராமம் நாள் நாள் 20/01/24நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு.திரு.இலட்சுமிபதி.ஒருங்கிணைப்பாளர்., செல்வி விஜயலட்சுமி, உறுப்பினர்.,திரு.எட்டியப்பன் உளவியல் ஆலோசகர்,ஸ்ரீதேவி.இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்..கூட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள் : .18 ஜக்காம்பேட்டை. கிராமத்தல் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினருக்கான கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள்..கடந்த மாதம் சிங்கனூரில் நடந்த பாலிக்கா. பஞ்சாயத்து பபொறுப்பாளர்களுக்கான பயிற்சியில் பங்கேற்ற குழந்தை களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது குழந்தைகளை தங்களின் கிராமத்தில் பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது. அந்த பாதுகாப்பற்ற இடத்தை பற்றி இந்த…
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம் -கிராம சபா கூட்டம் மனு எழுதுவது தொடர்பாக-
ஊர் :கொத்தம்பாக்கம் தேதி :18/1/2023 இடம் :ஓமந்தூரார் நிதி உதவி பெற்ற பள்ளி கொத்தம்பாக்கம் உறுப்பினர்களின் எண்ணிக்கை :15ஒருங்கிணைப்பாளர் :திருமிகு ஜெயபிரவா மற்றும் திரு ஏழுமலைகூட்டத்தில் பேசப்பட்ட கருத்து :அனைத்து மாணவிகளையும் ஒன்று சேர்த்து வட்டமாக அமர அமர வைத்தோம்சிறிய கதை ஒன்று சொல்லப்பட்டது (முயலும் ஆமையையும் பற்றிய கதை) அந்த கதை இக்காலத்துக்கு ஏற்றது போல் மாணவிகளின் ஒற்றுமையைப் வலியுறுத்தும் விதமாக கூறப்பட்டது.பின்னர் முந்தைய கூட்டத்தைப் பற்றி நினைவூட்டினோம் அதில் என்னவெல்லாம் பேசப்பட்டது என்று மாணவிகளிடம் கேட்டு…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் நடத்திய சமத்துவ பொங்கல் விழா
இடம் .modaiyur கிராமம். நாள் 15 1 2024. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு. திரு தம்மதேவா தன்னார்வலர் அறிவுச்சுடர் கல்வி மையம் modaiyur. 15.1.23 இன்று மழையூர் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து குழந்தைகள் நடத்திய சமத்துவ பொங்கல் விழா சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திரு . பேராசிரியர்.சக்தி குருநானக்கல்லூரி சென்னை அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் அனைத்து பாலிகா பஞ்சாயத்து குழந்தைகளும் அனைவரும் சேலை கட்டி ஒற்றுமையாக இணைந்து…
-
பாலிக பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்.
இடம். Jampothi village நாள் .12.1.24. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு . உமா குமார் தன்னார்வலர் கூட்டத்தில் பங்கு பெற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை. 15 கூட்டத்தின் துவக்கத்தில் சமூக விழிப்புணர்வு பாடலுடன் கூட்டமானது துவங்கப்பட்டது. கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள். நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் அனைத்து பாடத்திட்டத்திலும் வெற்றி பெற்றவர்கள் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது பரிசுகள் வழங்கப்பட்டது. பாலிகா பஞ்சாயத்து மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் இன்னும் பாடத்தில்…
