Category: social tourism
-
மகளிர் குழு உறுப்பினர்களுக்கான தொடர் கூட்டம்.
இடம். வில்மாதேவி கிராமம் நாள். 10.1.24. கூட்டத்தில் பங்கேற்று உறுப்பினர்கள்.17. பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள். வருகின்ற மார்ச் 8 அன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு செஞ்சி பெண்கள் கண்ணியம் மையம் ஏற்பாடு செய்கின்ற நிகழ்வில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகளில் பெண்களின் பங்குகள் குறித்தும் அதை எவ்வாறு ஒவ்வொன்றாக செயல்படுத்த வேண்டும் என்றும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. பெண்களுக்கான அரசினுடைய திட்டங்கள் மற்றும் சமூக நலம்…
-
கிராம சபை கூட்டத்தில் மனு வழங்குதல் -பாலிகா பஞ்சாயத்து கூட்டம்
இடம்: தளவானுர் நாள்: 11.01.2024 பாலிகா பஞ்சாயத்து கூட்டம் 11.01.2024 நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் 11பேர் பங்கேற்றார்கள். கடந்த கூட்டத்தில் நமது கிராமத்தில் பாதுகாப்பான இடம் , பாதுகாப்பாற்ற இடம் தேர்வு செய்து அதனை வரைபடம் மூலம் விலக்கப்பட்டது. இதில் பாதுகாப்பற்ற இடம் பற்றி மனுவாக எழுதி எதிர்வரும் ஜனவரி 26 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனுவாக வழங்குவது பற்றி பேசப்பட்டது. மனு எப்படி எழுத வேண்டும் என்பது பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. கோரிக்கை…
-
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்.
நாள்.05/01/24. இடம்..ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. தென்பசார். திண்டிவனம்..Tkதலைமை… தலைமை ஆசிரியர்.வரவேற்புரை,, SMC. தலைவர்.கருத்துரை,,இலட்சுமிபதி.ஒருங்கிணைப்பாளர்.அதேகொம் பெண்கள் கண்ணிய மையம்.திண்டிவனம்.பங்கேற்பாலர்கள்.. 18கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள்.அனைத்து குழந்தைகளையும் பெற்றோர்கள் தவறாமல் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.நம் பஞ்சாயத்தில் குழந்தை திருமணம் இல்லாத பஞ்சாயத்தாக இருக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.போதைக்கு அடிமையாக குழந்தைகளின் தந்தைகளுக்கு போதைகளால் ஏற்படும் தீமைகள் பற்றியும்.போதை மறுவாழ்வு மையம் பற்றியும்.எடுத்துரைக்கப்பட்டது.பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பேசப்பட்டது.அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் சார்பாக மாதம்…
-
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு தெருமுனை பிரச்சார நிகழ்ச்சி
21.12.2023, திருவண்ணாமலை மாவட்டத்தில் கரையம்பாடி , கடலூர் கிராமத்தில் இன்று பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு தெருமுனை பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் திருமிகு காயத்ரி பணித்தள பொறுப்பாளர் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினர். திருமிகு தமிழ்ச்செல்வி அவர்கள் நோக்க உரையாற்றுகையில் அதேகொம் பின்னம் மைத்திரி திட்டம் பணிகளைக் குறித்து விளக்கினர் குறித்து பேசப்பட்டது. பாலின சமத்துவம் குறித்து குழந்தைகளை சமமாக வளர்ப்பது பற்றியும் அவர்களை கண்காணிக்கும் முறை பற்றியும் வாட்ஸ்…
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம்
தேதி: 21/12/2023. இடம்: .ஜக்காம்பேட்டை.தொகுப்பாளர்: திருமதி.கங்கா .தன்னார்வலர்.பங்கேற்பாளர்கள்: பெண் குழந்தைகள் 20.நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.இலட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர், விஜயலட்சுமி. உறுப்பினர்.எட்டியப்பன் உளவியல் ஆலோசகர்.அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம். நடந்துக்கொண்டிருக்கும் அரையாண்டுத் தேர்வை நல்ல படியாக படித்து எழுத வேண்டும் என கலந்து பேசப்பட்டது.தேர்வு முடிந்த விடுமுறை நாட்களில் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென பேசப்பட்டது.அடுத்த வாரம் நடக்க இருக்கும் பயிற்சி முகாமில் நம் பாலிக்கா பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்ற மூன்று குழந்தை தவறாமல் கலந்துக் கொள்ளவேண்டுமெனகேட்டுகொள்ளப்பட்டது.இந்த ஊரில் பாதுகாப்பற்ற இடங்கள்…
-
வளர் இளம் பெண்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறை
அதேகொம் பெண்கள் கண்ணி மையம் திண்டிவனம். இடம் கொள்ளார். நாள் 19/12/2023நேரம் : 10.00மணி முதல் 4.00 மணி வரை.காலை 10 மணிக்கு தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் வளர் இளம் பெண்கள் திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறை ஆரம்பமானது.வரவேற்புரை திரு லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர் அதோகம் பெண்கள் கண்ணிமையம் திண்டிவனம். 1.T S .செல்வகுமார் ஆடிட்டர் C A அவர்கள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
-
நிகழ்ச்சி நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுக்கின்றது
பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த பேரணி பிரச்சாரம் நிகழ்ச்சி ஏற்பாடு மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் காரைக்கால், விபெட்ஸ் நிறுவனம் காரைக்கால் , அதேகொம் பின்னகம் புதுச்சேரி இடம்: தொண்டமங்கலம், தல தெரு, காந்தி நகர், கோட்டுச்சேரி நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள்: 187 பெண்கள் 96 இளைஞர்கள் 37 ஆண்கள் 42 வளர் இளம் பெண்கள் 12 வரவேற்புரை திருமிகு கீதா ஒருங்கிணைப்பாளர் விபெட்ஸ் நிறுவனம் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். நோக்க உரை…
ADECOM Network
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் மேற்கொண்ட வல ஆதார வரைபட நிகழ்ச்சி
இடம். சொரத்தூர் கிராமம் நாள் 7. 11 .2023 இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்கள் :23மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருமதி ரேவதி அவர்கள். மற்றும் பொதுமக்கள், சிறுவர்கள்.20 இன்று சொரத்தூர் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் பங்கேற்று நடத்திய கிராம அளவிலான வல ஆதார வரைபட விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அந்த கிராமத்தின் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில்கிராமத்தினுடைய அமைப்பை பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து வரைபடமாக…
-
வளர் இளம் பெண்கள் விழிப்புணர்வு கூட்டம் .
நாள்:- 08/11/2023 இடம் :- எண்டியூர்.நிகழ்ச்சி ஏற்பாடு அதே கொம் பெண்கள் கண்ணி மையம் திண்டிவனம் . திரு லட்சுமிபதி அவர்கள் ஒருங்கிணைப்பாளர், உறுப்பினர் விஜயலட்சுமி, உளவியல் ஆலோசகர் எட்டியப்பன் அவர்கள், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்.கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை : 45 இந்தக் கூட்டத்தில் தலைமையற்றவர் திருமதி. மைதிலி தலைமை ஆசிரியர் அவர்கள் கூட்டத்தின் துவக்கத்தில் இந்தக் கூட்டத்தில் ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்பு என்ன என்று கருத்துக்கள் கேட்டு அறிந்தோம் ஒவ்வொருவராக தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்.
இடம். அறிவிச்சுடர் கல்வி மையம் முடையூர். நாள். 9.10.2023 கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள். 19 நிகழ்ச்சி தொகுப்பாளர் திருமதி ஜெயந்தி பெண்கள் கண்ணிய மையம் செஞ்சி. கூட்டத்தின் தொடக்கமாக மறைந்த திருமதி லலிதாம்பாள் நிர்வாக அறங்காவலர், அவர்களுடைய மறைந்த நிகழ்வைக் குறித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மாணவிகளுடைய அறிவுத்திறனை மேம்படுத்துவதற்காக வினா விடை நிகழ்ச்சி நடைபெற்றது மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.…
