Category: VIOLENCE AGAINST WOMEN
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல்
தேதி: 15/09/2023. இடம் :குருவம்மாபேட்டை.தொகுப்பாளர்: திருநாவுக்கரசு வார்டு உறுப்பினர்பங்கேற்பாளர்கள்: திவ்யா இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர், மனநல ஆலோசகர் திரு.எட்டியப்பன் அவர்கள் அதெகோம் பெண்கள் கண்ணி மையம் திண்டிவனம்.தேர்தல் அலுவலர்; சங்கமித்திரை சமூக சேவகர் அவர்கள்இன்று குருவம்மா பேட்டை பகுதியில் பாலிகா பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.இதில் ஆறு பெண் குழந்தைகள் தேர்தலில் போட்டியிட்டனர். தலைவர் இரண்டு பேர் செயலாளர் இரண்டு பேர் பொருளாளர் இரண்டு பேர் என மொத்தம் ஆறு பேர் போட்டியிட்டனர். 66…
-
பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கான சமூக விழிப்புணர்வு முகாம்
மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு ADECOM மற்றும் VCDS,இணைந்து பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கான சமூக விழிப்புணர்வு முகாம் கொமடிப்பட்டு கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் 09.09.2023 அன்று மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. கூட்டம் கொமடிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தினை கொமடிப்பட்டு பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள் ஒருங்கினைத்தனர். கருத்துரையாளராக வழக்கறிஞர் திரு. பிரகாஷ் அவர்களும், அறுவடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் அவர்களும் கலந்து…
-
பாலிகா பஞ்சாயத்து சிறப்பு கூட்டம் (தேர்தல்)
நாள்: 11.09.2023 இடம்: பள்ளி வளாகம் இன்று பாலிகா பஞ்சாயத்து (தேர்தல்) சிறப்பு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட பட்டியல் சரிபார்க்கப்பட்டது. தேர்தல் வரும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் பள்ளி வளாகத்தில் நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. தேர்தலையொட்டி பள்ளி தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட
-
பாலிகா பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் காண தேர்தல்
இடம்:- கீழ் வைலாமு தொடக்கப்பள்ளி நாள் :- 11.9.24 தேர்தலில் போட்டியிட்டவர்கள் 3 மொத்த வாக்காளர்கள் 32 தேர்தல் அலுவலர் திருமதி தனலட்சுமி வார்டு உறுப்பினர் கீழ்வைலாமுர். இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாலிகா பஞ்சாயத்து மாணவர்கள் செய்திருந்தனர். தேர்தல் துவங்கிய நேரம் முதல் அனைத்து வாக்காளர்களும் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர் தேர்தல் முடிந்த பின்பு வாக்கு பெட்டியை திருமதி தமிழ் தனலட்சுமி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .தேர்தல் வாக்கு என்னும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்…
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல் (தேர்தல் திருவிழா)
நாள் :10/9/2023 இடம் :கொத்தம்பாக்கம் கிராமம் தன்னார்வலர் இல்லம் வேட்பாளர் எண்ணிக்கை :3வாக்களித்தவர் எண்ணிக்கை: 60மாணவர்கள் 39 மாணவிகள் :21நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் :(ஏழுமலை மற்றும் ஜெயபிரபா)சிறப்பு அழைப்பாளர் :சமூகக் குழு தலைவி (புவனேஸ்வரி)முதலில் அனைத்து மாணவர்களையும் ஒன்று சேர்த்து ஓர் இடமாக அமர வைத்தோம் பின்னர் 60 மாணவர்களிடம் முன்னிலையில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு ஆசை பற்றியும் அறிமுகப்படுத்தினோம்.அனைத்து மாணவர்களிடம் பாலிகா பஞ்சாயத்து பற்றி புரிதலை ஏற்படுத்தினோம்.தேர்தலைப் பற்றியும் புரிதலை ஏற்படுத்தினோம். அனைவரையும் கைதட்டும்படி கூறினோம்வேட்பாளர்கள் அறிமுகம்வாணிஸ்ரீஜீவிதாதனுஷினிமூன்று…
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல் (👭நாங்களும் ஓட்டு போடுவோம்)
நாள் :9/9/2023 இடம் :N.R பாளையம் தன்னார்வலர் இல்லம்வேட்பாளர் எண்ணிக்கை :4வாக்களித்தவர் எண்ணிக்கை :55மாணவர்கள் :25மாணவிகள் :30நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் :(ஏழுமலை,ஜெயபிரபா & பொன்னியம்மா )சிறப்பு அழைப்பாளர் :மோனிகா மற்றும் இல்லம் தேடி தன்னார்வலர் பமிலாமுதலில் அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்த்து ஓர் இடமாக அமர வைத்து பின்னர் 55மாணவர்களின் முன்னிலையில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு சி ஆர் சி பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டோம் பின்னர் அனைத்து மாணவர்களிடமும் பாலிகா பஞ்சாயத்தை பற்றி புரிதலை ஏற்படுத்தினோம் பின்னர் அனைவரையும்…
-
Balavika Panchyat Election
On 9.9.2023, Tinidivanam Dignity center organized Balavika Panchyat election in Kudsaipalaiyam, Tindivanam. In the Election Proess, Mr.Nansekar, Ms,Sugnthi Tuition Teacher, Ms.Reveathi Volunter and our staff were organized . Mr.Nansekar as presiding officer, Mr.Bakiyaraj, as election officer were conducted the election process. Six children were contested in the election. 51 children’s cast their votes. Every children…
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல்
நாள் : 09.09.2023 இடம்: தோகைப்பாடி கிராமம் இன்று பாலிகா பஞ்சாயத்து தேர்தல் தோகைப்பாடியில் நடைபெற்றது.இதில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது பிறகு வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்கள். வாக்காளர்களிடம் தேர்தல் பற்றியும் தேர்தலில் வாக்களிக்கும் விதம் பற்றியும் விழுப்புரம் அதேகொம் கண்ணிய மையம் களப்பணியாளர் சே. முருகன் அவர்கள் விளக்கம் அளித்தார். இத்தேர்தலில் ஐந்து வேட்பாளர்கள் தலைவர், செயலாளர், துணை தலைவர், ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட்டனர் இத்தேர்தலில் 43 வாக்காளர்கள் வாக்கு செலுத்தினார்கள். தேர்தல் அலுவலராக…
-
பாலிகா பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் தேர்தல்.
நாள் :-9.9.23 இடம்:- தையூர் கிராமம மொத்த வாக்காளர்கள் 36பெண் வாக்காளர்கள் 29 ஆண் வாக்காளர்கள் 7 இன்று தையூர் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் காண தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடத்துவதற்கு முன்பாக தேர்தல் விதிமுறைகள் குறித்தும் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு விளக்குமளிக்கப்பட்டது . இந்த தேர்தலில் மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 36 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர் இந்த தேர்தலை திருமதி கமலவேணி.PLV அவர்கள் தேர்தல் பொறுப்பாளராக நின்று சிறப்பான…
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல் (எங்கள் ஓட்டு எங்கள் உரிமை)
நாள் :6/9/2023 இடம் :கோண்டூர் கிராமம் வேட்பாளர் எண்ணிக்கை :3வாக்களித்தவர்கள் எண்ணிக்கை:மாணவிகள் :35மாணவர்கள் :40 தேர்தலுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் :ஊராட்சி மன்ற தலைவர் (திரு ஏழுமலை)சமூக குழு உறுப்பினர் (திருமதி புஷ்பா)இரண்டு தன்னார்வலர்கள்முதலில் அனைத்து மாணவர்களையும் ஒன்று சேர்த்து ஓரிடமாக அமர வைத்தோம். பின்னர் 75 மாணவர்கள் முன்னிலையில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம் தேர்தல் நடப்பதை பற்றி புரிதலை ஏற்படுத்தினோம். பின்னர் அனைவரையும் கைகளை தட்டும் படி கூறினோம்.வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தேன்மதுமிதா. Mகாவியா. Dதுளசி. Sஇந்த மூன்று…
