ADECOM Network

Towards Human Development in the Society

  • வளர் இளம் பெண்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறை

    அன்று 28/12/2023 குழந்தைகள் படைப்பாற்றல் சங்கம் கோண்டூர் அலுவலகத்தில். வளர் இளம் பெண்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் திரு. சத்ரபதி, மருத்துவ அலுவலர்., திரு. பாலாஜி, ஹெல்த் இன்ஸ்பெக்டர்., திருமிகு. சிவசங்கரி, கிராம சுகாதார செவிலியர்., திரு யுவராஜா, சமூக செயல்பாட்டாளர்., திருமிகு. ஆனந்தவல்லி, கிராம சுகாதார செவிலியர்., ஆகியோர் கலந்து கொண்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, தொலைபேசியை பயன்படுத்தும் முறை, பிரச்சனை என்றால் அணுக வேண்டிய துறை, கல்வி,… Read more

  • அதேகொம் பின்னகம் – அலுவலகத்தில் புத்தாண்டு நிகழ்ச்சி

    1-1- 2024 அன்று அதேகொம் பின்னகம் – புதுச்சேரி, அலுவலகத்தில் புத்தாண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பயனாளிகள் & சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதேகொம் பின்னகம் சட்ட ஆலோசகர் திரு. சீனு பெருமாள் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். பின்பு அதேகொம் பின்னகம் பணியாளர்கள் மைத்திரி திட்டத்தில் பணியாற்றி வரும் விவரங்களை அனைவர் மத்தியிலும் பகிர்ந்து கொண்டனர். பின்பு வங்கி மேலாளர் திரு. தமிழ்மணிஅவர்கள் அனைவருக்கும்… Read more

  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்த பேரணி மற்றும் ஆட்டோ பிரச்சாரம்

    29-12-23 அன்று. செங்கல்பட்டு மாவட்டத்தில், மைத்ரி நெட்வொர்க் ADECOM நெட்வொர்க் – புதுச்சேரி மற்றும் தலித் பெண்கள் மேம்பாட்டு சங்கம் DWDS இணைந்து “நீதிக்கான பயணம் நமது குரல்களை மீட்டெடுக்கிறது” பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்த பேரணி மற்றும் ஆட்டோ பிரச்சாரம். கொளத்தூர், தென்பாக்கம், வெண்ணங்குபட்டு, நல்லூர், சின்ன கொட்டகாடு, வேம்பனூர், பெரிய கொட்டகாடு, சாவடி, கடப்பாக்கம் கிராமத்தினர் பங்கேற்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திரும்பு. கே.கோமலா -இயக்குனர்DWDS., வந்திருந்த… Read more

  • விழுப்புரத்தில் வன்முறைக்கெதிரானபிரச்சார நிகழ்ச்சி

    23.12.2023 அன்று ரெட்டணை பேருந்து நிலையம் விழுப்புரத்தில்.மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு அதேகொம் பின்னகம் புதுச்சேரி மற்றும் ரூரல் யூத் எஜுகேஷனல் டிரஸ்ட் இணைந்து நடத்திய “நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுக்கிறது” என்ற தலைப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து ஒரு நாள் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பெண்கள்- 150, ஆண்கள்- 30, வளரிளம் பெண்கள்- 30 என 120 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். குமுதா ரமேஷ் ஊராட்சி மன்ற தலைவர் ரெட்டணை… Read more

  • வன்முறைக்கெதிரானபேரணி ஆட்டோ பிரச்சாரம்

    26-12-2023 அன்று காரைக்காலில், அதேகொம் பின்னகம் புதுச்சேரி மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் பெஸ்ட் நிறுவனம், காரைக்கால் ஒருங்கிணைத்த “நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுக்கிறது” பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை குறைப்பதற்கான பேரணி ஆட்டோ பிரச்சாரம். திருமிகு பத்மினி வெஸ்ட் நிறுவனம் நிர்வாகி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். நோக்க உரை திருமிகு சுதா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அதேகொம் பின்னகம் களுடன் இணைந்து பணியாற்றி வரும் செயல்பாடுகளை விளக்கினார்.… Read more

  • குழந்தைகளுக்கான கிறிஸ்மஸ் புத்தாண்டு நிகழ்ச்சி

    25.12.2023 அன்று அதேகொம் பின்னகம் மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு கூட்டுக்குரல் நாடக இயக்கம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் பெண்கள் பகுத்தறிவு இயக்கம் ஒருங்கிணைந்த குழந்தைகளுக்கான கிறிஸ்மஸ் புத்தாண்டு நிகழ்ச்சி பொறையூர் கிராமத்தில் நடைபெற்றது. திருமிகு லீலா அனைவரையும் வரவேற்றார் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நிர்வாக அறங்காவலர் ப. லலிதாம்பாள் அவர்களின் நினைவேந்தல் அண்ணல் அம்பேத்கர் பெண்கள் பகுத்தறிவு இயக்கத்தில் தலைவி மற்றும் உறுப்பினர்கள் தலைமையில் அனுசரிக்கப்பட்டன. மேலும் இந்நிகழ்ச்சியில் திரு. தியாகு மாநில இளைஞரணி தலைவர் மலர்… Read more