ADECOM Network

Towards Human Development in the Society

  • 16 நாள் தொடர் பிரச்சாரம் – பெண் குழந்தைகளுக்கு பெண்களுக்கு எதிரான வன்முறையை குறித்து விழிப்புணர்வு முகாம்

    23.12.2023 அன்று புலிப்பாக்கம் ஊராட்சி, செங்கல்பட்டு மாவட்டம். மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு அதேகொம் பின்னகம் – புதுச்சேரி மற்றும் இனாட்டா பவுண்டேஷன் இணைந்து நிகழ்த்திய “நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுக்கிறது” பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து ஒரு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமதி நிர்மலா அசோகன் ஊராட்சி மன்ற தலைவர் புலிப்பாக்கம் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசினார். திருமதி செண்பகவள்ளி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும்… Read more

  • Capacity building workshop for growing young men

    Date: 23.12.2023 Venue: Govt. High School, poiyapakkam.ADECOM Network Women Resource Centre, Villupuram in conducted a Capacity building workshop for growing young men in Poiyapakkam. Welcomed to all members Mr. Murugan Field Coordinator ADECOM Network Women Dignity Centre Villupuram. Then discussed the Workshop Growing young men developed the skills and extra knowledge and personal aim to the… Read more

  • Block – level multi-stakeholder consultation on Violence Against women and Children.

    On 22.12.2023, Block – level multi-stakeholder consultation meeting on violence Against women and girl child jointly organized by Tindivanam Revenue Department and ADECOM Women’s Dignity Centre coordinated by Social Welfare and Women’s Rights Department , District Child Protection Office.Welcome Speech Facilitator Mr. Lakshmipathy Co-ordinator ADECOM Women’s Dignity Centre Tindivanam. Tindivanam is the head of Mr.… Read more

  • பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு தெருமுனை பிரச்சார நிகழ்ச்சி

    21.12.2023, திருவண்ணாமலை மாவட்டத்தில் கரையம்பாடி , கடலூர் கிராமத்தில் இன்று பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு தெருமுனை பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் திருமிகு காயத்ரி பணித்தள பொறுப்பாளர் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினர். திருமிகு தமிழ்ச்செல்வி அவர்கள் நோக்க உரையாற்றுகையில் அதேகொம் பின்னம் மைத்திரி திட்டம் பணிகளைக் குறித்து விளக்கினர் குறித்து பேசப்பட்டது. பாலின சமத்துவம் குறித்து குழந்தைகளை சமமாக வளர்ப்பது பற்றியும் அவர்களை கண்காணிக்கும் முறை பற்றியும் வாட்ஸ்… Read more

  • பாலிகா பஞ்சாயத்து கூட்டம்

    தேதி: 21/12/2023. இடம்: .ஜக்காம்பேட்டை.தொகுப்பாளர்: திருமதி.கங்கா .தன்னார்வலர்.பங்கேற்பாளர்கள்: பெண் குழந்தைகள் 20.நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.இலட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர், விஜயலட்சுமி. உறுப்பினர்.எட்டியப்பன் உளவியல் ஆலோசகர்.அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம். நடந்துக்கொண்டிருக்கும் அரையாண்டுத் தேர்வை நல்ல படியாக படித்து எழுத வேண்டும் என கலந்து பேசப்பட்டது.தேர்வு முடிந்த விடுமுறை நாட்களில் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென பேசப்பட்டது.அடுத்த வாரம் நடக்க இருக்கும் பயிற்சி முகாமில் நம் பாலிக்கா பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்ற மூன்று குழந்தை தவறாமல் கலந்துக் கொள்ளவேண்டுமெனகேட்டுகொள்ளப்பட்டது.இந்த ஊரில் பாதுகாப்பற்ற இடங்கள்… Read more