Category: Community Development
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான கூட்டம்.
இடம் ஜக்காம்பேட்டை. கிராமம் நாள் நாள் 20/01/24நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு.திரு.இலட்சுமிபதி.ஒருங்கிணைப்பாளர்., செல்வி விஜயலட்சுமி, உறுப்பினர்.,திரு.எட்டியப்பன் உளவியல் ஆலோசகர்,ஸ்ரீதேவி.இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்..கூட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள் : .18 ஜக்காம்பேட்டை. கிராமத்தல் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினருக்கான கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள்..கடந்த மாதம் சிங்கனூரில் நடந்த பாலிக்கா. பஞ்சாயத்து பபொறுப்பாளர்களுக்கான பயிற்சியில் பங்கேற்ற குழந்தை களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது குழந்தைகளை தங்களின் கிராமத்தில் பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது. அந்த பாதுகாப்பற்ற இடத்தை பற்றி இந்த…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான கூட்டம்
.இடம் குடிசைபாளையம். நாள் 18/01/24நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு.திரு.இலட்சுமிபதி.ஒருங்கிணைப்பாளர். செல்வி விஜயலட்சுமி.உறுப்பினர்.சிறப்பு விருந்தினர்கள்.திரு.பாலமுருகன். மயிலம் வட்டார வள மைய இல்லம் தேடி மேற்பார்வையாளர்.திருமதி.இந்திரா. பள்ளி உதவி ஆசிரியர்.கூட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள்.19.குடிசைப்பாளையம் கிராமத்தல் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினருக்கான கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள்..கடந்த மாதம் சிங்கனூரில் நடந்த பாலிக்கா. பஞ்சாயத்து பபொறுப்பாளர்களுக்கான பயிற்சியில் பங்கேற்ற குழந்தை களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது குழந்தைகளை ஊரில் பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது.அந்த பாதுகாப்பற்ற இடத்தை பற்றி இந்த மாதம்…
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம் -கிராம சபா கூட்டம் மனு எழுதுவது தொடர்பாக-
ஊர் :கொத்தம்பாக்கம் தேதி :18/1/2023 இடம் :ஓமந்தூரார் நிதி உதவி பெற்ற பள்ளி கொத்தம்பாக்கம் உறுப்பினர்களின் எண்ணிக்கை :15ஒருங்கிணைப்பாளர் :திருமிகு ஜெயபிரவா மற்றும் திரு ஏழுமலைகூட்டத்தில் பேசப்பட்ட கருத்து :அனைத்து மாணவிகளையும் ஒன்று சேர்த்து வட்டமாக அமர அமர வைத்தோம்சிறிய கதை ஒன்று சொல்லப்பட்டது (முயலும் ஆமையையும் பற்றிய கதை) அந்த கதை இக்காலத்துக்கு ஏற்றது போல் மாணவிகளின் ஒற்றுமையைப் வலியுறுத்தும் விதமாக கூறப்பட்டது.பின்னர் முந்தைய கூட்டத்தைப் பற்றி நினைவூட்டினோம் அதில் என்னவெல்லாம் பேசப்பட்டது என்று மாணவிகளிடம் கேட்டு…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் நடத்திய சமத்துவ பொங்கல் விழா
இடம் .modaiyur கிராமம். நாள் 15 1 2024. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு. திரு தம்மதேவா தன்னார்வலர் அறிவுச்சுடர் கல்வி மையம் modaiyur. 15.1.23 இன்று மழையூர் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து குழந்தைகள் நடத்திய சமத்துவ பொங்கல் விழா சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திரு . பேராசிரியர்.சக்தி குருநானக்கல்லூரி சென்னை அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் அனைத்து பாலிகா பஞ்சாயத்து குழந்தைகளும் அனைவரும் சேலை கட்டி ஒற்றுமையாக இணைந்து…
-
பாலிக பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்.
இடம். Jampothi village நாள் .12.1.24. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு . உமா குமார் தன்னார்வலர் கூட்டத்தில் பங்கு பெற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை. 15 கூட்டத்தின் துவக்கத்தில் சமூக விழிப்புணர்வு பாடலுடன் கூட்டமானது துவங்கப்பட்டது. கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள். நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் அனைத்து பாடத்திட்டத்திலும் வெற்றி பெற்றவர்கள் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது பரிசுகள் வழங்கப்பட்டது. பாலிகா பஞ்சாயத்து மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் இன்னும் பாடத்தில்…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான கூட்டம்
இடம் .கொள்ளார் கிராமம் நாள் 11/01/24 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு.திரு.இலட்சுமிபதி.ஒருங்கிணைப்பாளர். செல்வி விஜயலட்சுமி.உறுப்பினர். மற்றும் ஆசிரியர் இந்திரா.கூட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள்.19கொள்ளார், கிராமத்தல் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினருக்கான கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள்.கடந்த மாதம் சிங்கனூரில் நடந்த பாலிக்கா. பஞ்சாயத்து பபொறுப்பாளர்களுக்கான பயிற்சியில் பங்கேற்ற குழந்தை களிடம் கலந்து பேசப்பட்டது .நம் குழுசார்பாக குழந்தைகள் பயிற்சியில் போக்சோ வழக்கு சம்பந்தமாக நாடகம் ஏற்பாடு செய்த நம் குழுவிற்கு நன்றி தெறிவிக்கப்ப்டது.ஞழந்தைகள் அனைவரும் பெற்றோர்களிடம் தினமும் பள்ளியில்…
-
மகளிர் குழு உறுப்பினர்களுக்கான தொடர் கூட்டம்.
இடம். வில்மாதேவி கிராமம் நாள். 10.1.24. கூட்டத்தில் பங்கேற்று உறுப்பினர்கள்.17. பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள். வருகின்ற மார்ச் 8 அன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு செஞ்சி பெண்கள் கண்ணியம் மையம் ஏற்பாடு செய்கின்ற நிகழ்வில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகளில் பெண்களின் பங்குகள் குறித்தும் அதை எவ்வாறு ஒவ்வொன்றாக செயல்படுத்த வேண்டும் என்றும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. பெண்களுக்கான அரசினுடைய திட்டங்கள் மற்றும் சமூக நலம்…
-
கிராம சபை கூட்டத்தில் மனு வழங்குதல் -பாலிகா பஞ்சாயத்து கூட்டம்
இடம்: தளவானுர் நாள்: 11.01.2024 பாலிகா பஞ்சாயத்து கூட்டம் 11.01.2024 நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் 11பேர் பங்கேற்றார்கள். கடந்த கூட்டத்தில் நமது கிராமத்தில் பாதுகாப்பான இடம் , பாதுகாப்பாற்ற இடம் தேர்வு செய்து அதனை வரைபடம் மூலம் விலக்கப்பட்டது. இதில் பாதுகாப்பற்ற இடம் பற்றி மனுவாக எழுதி எதிர்வரும் ஜனவரி 26 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனுவாக வழங்குவது பற்றி பேசப்பட்டது. மனு எப்படி எழுத வேண்டும் என்பது பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. கோரிக்கை…
-
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்.
நாள்.05/01/24. இடம்..ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. தென்பசார். திண்டிவனம்..Tkதலைமை… தலைமை ஆசிரியர்.வரவேற்புரை,, SMC. தலைவர்.கருத்துரை,,இலட்சுமிபதி.ஒருங்கிணைப்பாளர்.அதேகொம் பெண்கள் கண்ணிய மையம்.திண்டிவனம்.பங்கேற்பாலர்கள்.. 18கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள்.அனைத்து குழந்தைகளையும் பெற்றோர்கள் தவறாமல் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.நம் பஞ்சாயத்தில் குழந்தை திருமணம் இல்லாத பஞ்சாயத்தாக இருக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.போதைக்கு அடிமையாக குழந்தைகளின் தந்தைகளுக்கு போதைகளால் ஏற்படும் தீமைகள் பற்றியும்.போதை மறுவாழ்வு மையம் பற்றியும்.எடுத்துரைக்கப்பட்டது.பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பேசப்பட்டது.அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் சார்பாக மாதம்…
-
Balika Panchayat Meeting
On 03.01.2024 @ Endiyur Village. A meeting was held for the members of Endiyur Balika Panchayat. Baliga in Singanur last week. The children who participated in the training for panchayat in-charges were talked to. Which places in the city are not safe for children? It was discussed that. It was requested to give feedback about…
