Category: Puducherry
-
குழந்தைகளுக்கான கிறிஸ்மஸ் புத்தாண்டு நிகழ்ச்சி
25.12.2023 அன்று அதேகொம் பின்னகம் மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு கூட்டுக்குரல் நாடக இயக்கம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் பெண்கள் பகுத்தறிவு இயக்கம் ஒருங்கிணைந்த குழந்தைகளுக்கான கிறிஸ்மஸ் புத்தாண்டு நிகழ்ச்சி பொறையூர் கிராமத்தில் நடைபெற்றது. திருமிகு லீலா அனைவரையும் வரவேற்றார் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நிர்வாக அறங்காவலர் ப. லலிதாம்பாள் அவர்களின் நினைவேந்தல் அண்ணல் அம்பேத்கர் பெண்கள் பகுத்தறிவு இயக்கத்தில் தலைவி மற்றும் உறுப்பினர்கள் தலைமையில் அனுசரிக்கப்பட்டன. மேலும் இந்நிகழ்ச்சியில் திரு. தியாகு மாநில இளைஞரணி தலைவர் மலர்…
ADECOM Network
CAMPAIGN, children, Community Development, Domestic violence, Domestic violence meeting, gender equality, gender equality meeting, Masculinity Training, meeing, Meetings, Pondicherry, Puducherry, Street theatre movement, Student Motivation camps, Violence Against Children, Volunteers, women and child, women empowerment -
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து பேரணி பிரச்சாரம்
2212.2023 அன்று அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முடியனூர் கள்ளக்குறிச்சி மாவட்டம். மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு அதிகம் பின்னகம் – புதுச்சேரி மற்றும் அருவி அறக்கட்டளை இணைந்து நடத்திய “நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுக்கிறது” பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து பேரணி பிரச்சாரம் நடைபெற்றது. இளங்கோவன் ஊராட்சி மன்ற தலைவர் முடியனுர் அவர்களின் தலைமையில். மீனாட்சி நிர்வாக அருவி அறக்கட்டளை அவர்களின் வரவேற்புரை உடன் நிகழ்ச்சி துவங்கியது. பொன்னியம்மாள் விழுப்புரம்…
ADECOM Network
16 DAYS CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, CAMPAIGN, CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, children, Domestic violence, Domestic violence meeting, gender equality, gender equality meeting, Pondicherry, Prevention of Child Abuse, Puducherry, Street theatre movement, Student Motivation camps, Violence Against Children, VIOLENCE AGAINST WOMEN, Volunteers, women and child, women empowerment -
16 நாள் தொடர் பிரச்சாரம் – பெண் குழந்தைகளுக்கு பெண்களுக்கு எதிரான வன்முறையை குறித்து விழிப்புணர்வு முகாம்
23.12.2023 அன்று புலிப்பாக்கம் ஊராட்சி, செங்கல்பட்டு மாவட்டம். மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு அதேகொம் பின்னகம் – புதுச்சேரி மற்றும் இனாட்டா பவுண்டேஷன் இணைந்து நிகழ்த்திய “நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுக்கிறது” பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து ஒரு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமதி நிர்மலா அசோகன் ஊராட்சி மன்ற தலைவர் புலிப்பாக்கம் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசினார். திருமதி செண்பகவள்ளி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும்…
ADECOM Network
16 DAYS CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, Ambedkar, CAMPAIGN, CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, children, Community Development, Domestic violence, Domestic violence meeting, gender equality, gender equality meeting, Meetings, Pondicherry, Prevention of Child Abuse, Project, Puducherry, Violence Against Children, VIOLENCE AGAINST WOMEN, Volunteers, women and child, women empowerment -
Capacity building workshop for growing young men
Date: 23.12.2023 Venue: Govt. High School, poiyapakkam.ADECOM Network Women Resource Centre, Villupuram in conducted a Capacity building workshop for growing young men in Poiyapakkam. Welcomed to all members Mr. Murugan Field Coordinator ADECOM Network Women Dignity Centre Villupuram. Then discussed the Workshop Growing young men developed the skills and extra knowledge and personal aim to the…
ADECOM Network
Balika Panchyat, CAMPAIGN, CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, children, Community Development, Dr.B.R.Ambedkar, European union project, Events, gender equality, gender equality meeting, Masculinity Training, Meetings, Prevention of Child Abuse, Project, Puducherry, Student Motivation camps, Violence Against Children, VIOLENCE AGAINST WOMEN, Volunteers, women and child, women empowerment -
வன்முறைக்கு எதிரான 16 நாள் தொடர் பிரச்சாரம்
இன்று 16.12.2023 அதேகொம் பின்னகம், மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு & மனிதநேய மறுவாழ்வு குழுமம் ஒருங்கிணைந்த “நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுகிறது” என்ற தலைப்பில் 16 நாள் தொடர் பிரச்சாரத்தின் பேரணி ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் திரு. முருகன் காவல் ஆய்வாளர் & திரு. சீனு பெருமாள் சட்ட ஆலோசகர் அதேகொம் பின்னகம் அவர்களின் தலைமையில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. கூட்டு குரல் நாடக இயக்கத்தின் பறை இசையுடன் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அங்கன்வாடி…
ADECOM Network
16 DAYS CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, Ambedkar, CAMPAIGN, CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, children, Community Development, Domestic violence, Domestic violence meeting, gender equality, gender equality meeting, GOVERNMENT, Masculinity Training, meeing, Meetings, Pondicherry, Prevention of Child Abuse, Puducherry, Street theatre movement, Violence Against Children, VIOLENCE AGAINST WOMEN, Volunteers, women and child, women empowerment -
16 நாள் தொடர் பிரச்சாரம் – பெண்குழந்தைகளை காப்போம் தலைப்பில் பேரணி நிகழ்ச்சி
இன்று 14.12.2023 அதேகொம் பின்னகம் பெண்கள் கண்ணியம் மையம் திண்டிவனத்தில் சமூக நலத்துறை மற்றும் பெண்கள் , குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவுடன் இணைந்து நடத்தப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை,குடும்ப வன்முறை பற்றிய விழிப்புணர்வு மற்றும் பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம்,பெண்குழந்தைகளை காப்போம் தொடர்பான பேரணி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு. இந்த பேரணி நிகழ்ச்சி மாண்புமிகு. K.S.மஸ்தான் ,வெளிநாடு வாழ் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அவர்களால் கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அப்பல்லோ இன்ஸ்டிடியூட் ஆப் நர்சிங்…
ADECOM Network
16 DAYS CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, Ambedkar, Balika Panchyat, CAMPAIGN, CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, Community Development, Domestic violence, Domestic violence meeting, Dr.B.R.Ambedkar, European union project, gender equality, gender equality meeting, GOVERNMENT, Masculinity Training, Meetings, Pondicherry, Prevention of Child Abuse, Puducherry, Street theatre movement, Violence Against Children, VIOLENCE AGAINST WOMEN, Volunteers, women and child, women empowerment -
பாலிகா பஞ்சாயத்து கூட்டம்
தேதி :13/12/2023.ஊர் :பள்ளி புதுப்பட்டு.இடம் : ஆதி திராவிட துவக்கப்பள்ளி.பங்கேற்பாளர் எண்ணிக்கை :12. மனு அளிப்பது பற்றிய பாலிகா பஞ்சாயத்து கூட்டம்.முதலில் அனைத்து மாணவிகளையும் பாடல் ஒன்றை பாட வைத்தனர். பின்னர் முந்தைய கூட்டத்தில் பேசப்பட்ட தலைப்பை பற்றி நினைவூட்டினர். அப்போது அனைத்து மாணவிகளும் பாதுகாப்பான இடம் பாதுகாப்பற்ற இடம் என்று பதிலளித்தனர். அந்த இடத்தை பாதுகாப்பாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் கேட்டனர்.அதற்கு மாணவிகள் தெரியவில்லை என்றார்கள். வருகின்ற ஜனவரி 26 ஆம்…
ADECOM Network
16 DAYS CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, Ambedkar, Balika Panchyat, CAMPAIGN, CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, Community Development, Domestic violence, Domestic violence meeting, Dr.B.R.Ambedkar, European union project, Events, gender equality, gender equality meeting, Meetings, Pondicherry, Prevention of Child Abuse, Puducherry, Violence Against Children, VIOLENCE AGAINST WOMEN, Volunteers, women and child, women empowerment -
பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேதி: 09.12.2023. இடம்: கரிக்கலாம்பாக்கம் அங்கன்வாடி மையம். அதேகொம் பின்னகம் மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு, அங்கன்வாடி மையம் ஒருங்கிணைந்த சமூக குழுக்கள் வழிநடத்தும் பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருமிகு. தவமணி சமூக வல்லுனர் கரிக்கலாம்பாக்கம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். திருமிகு. பத்மாவதி கூட்டுக்குரல் நாடக இயக்கம் அவர்கள் நோக்க உரையாற்றினார் நோக்க உரை ஆற்றினார். திருமிகு. மாயாதேவி ஆஷா பணியாளர் அவர்கள் கருத்துரை வழங்கினார். திருமிகு தவமணி…
ADECOM Network
16 DAYS CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, CAMPAIGN, CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, Community Development, Domestic violence, Domestic violence meeting, Dr.B.R.Ambedkar, gender equality, gender equality meeting, Pondicherry, Puducherry, Violence Against Children, VIOLENCE AGAINST WOMEN, Volunteers, women and child, women empowerment -
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்.
இடம். சொரத்தூர் கிராமம். நாள். 18.10.2023 கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் 21 கூட்டத்தின் தொடக்கமாக மறைந்த திருமதி லலிதாம்பாள் நிர்வாக அறங்காவலர், அவர்களுடைய மறைந்த நிகழ்வைக் குறித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் கடந்த காலம் பெண்ணியம் குறித்த முன்னேற்றங்கள் சார்ந்த பணிகளையும் ,அவர் இந்த சமூகத்தில் செய்த அனைத்து சமூக பணிகளையும் மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நடந்து முடிந்த காலாண்டு தேர்வுகளில் பாடத்திட்டங்களில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அனைத்து மாணவிகளும் படிப்பில் கவனம் செலுத்த…
