ADECOM Network

Towards Human Development in the Society

  • சிங்கனூர் புதுகாலனியில் பாலிகா பஞ்சாயத்து கூட்டம்

    தேதி: 15/12/2023.இடம்: சிங்கனூர் புதுகாலனி.தொகுப்பாளர்: திருமதி. பாரதி ஆசிரியர், பங்கேற்பாளர்கள்: பெண் குழந்தைகள் 20.நிகழ்ச்சி பொருப்பாளர்கள்: திரு.இலட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர்: விஜயலட்சுமி உறுப்பினர் அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம். கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துக்கள்:தேர்வு முடிந்த விடுமுறை நாட்களில் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அடுத்த வாரம் நடக்க இருக்கும் பயிற்சி முகாமில் நம் பாலிக்கா பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்ற மூன்று குழந்தை தவறாமல் கலந்துக் கொள்ளவேண்டுமென கேட்டுகொள்ளப்பட்டது. இந்த ஊரில் பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி… Read more

  • வன்முறைக்கு எதிரான 16 நாள் தொடர் பிரச்சாரம்

    இன்று 16.12.2023 அதேகொம் பின்னகம், மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு & மனிதநேய மறுவாழ்வு குழுமம் ஒருங்கிணைந்த “நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுகிறது” என்ற தலைப்பில் 16 நாள் தொடர் பிரச்சாரத்தின் பேரணி ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் திரு. முருகன் காவல் ஆய்வாளர் & திரு. சீனு பெருமாள் சட்ட ஆலோசகர் அதேகொம் பின்னகம் அவர்களின் தலைமையில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. கூட்டு குரல் நாடக இயக்கத்தின் பறை இசையுடன் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அங்கன்வாடி… Read more

  • 16 நாள் தொடர் பிரச்சாரம் – பெண்குழந்தைகளை காப்போம் தலைப்பில் பேரணி நிகழ்ச்சி

    இன்று 14.12.2023 அதேகொம் பின்னகம் பெண்கள் கண்ணியம் மையம் திண்டிவனத்தில் சமூக நலத்துறை மற்றும் பெண்கள் , குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவுடன் இணைந்து நடத்தப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை,குடும்ப வன்முறை பற்றிய விழிப்புணர்வு மற்றும் பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம்,பெண்குழந்தைகளை காப்போம் தொடர்பான பேரணி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு. இந்த பேரணி நிகழ்ச்சி மாண்புமிகு. K.S.மஸ்தான் ,வெளிநாடு வாழ் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அவர்களால் கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அப்பல்லோ இன்ஸ்டிடியூட் ஆப் நர்சிங்… Read more

  • பாலிகா பஞ்சாயத்து கூட்டம்

    தேதி :13/12/2023.ஊர் :பள்ளி புதுப்பட்டு.இடம் : ஆதி திராவிட துவக்கப்பள்ளி.பங்கேற்பாளர் எண்ணிக்கை :12. மனு அளிப்பது பற்றிய பாலிகா பஞ்சாயத்து கூட்டம்.முதலில் அனைத்து மாணவிகளையும் பாடல் ஒன்றை பாட வைத்தனர். பின்னர் முந்தைய கூட்டத்தில் பேசப்பட்ட தலைப்பை பற்றி நினைவூட்டினர். அப்போது அனைத்து மாணவிகளும் பாதுகாப்பான இடம் பாதுகாப்பற்ற இடம் என்று பதிலளித்தனர். அந்த இடத்தை பாதுகாப்பாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் கேட்டனர்.அதற்கு மாணவிகள் தெரியவில்லை என்றார்கள். வருகின்ற ஜனவரி 26 ஆம்… Read more

  • On the occasion of International Human Rights Day

    On 10.12.2023.. The Full day awareness program is part of a 16-day International level campaign from November 25 to December 10 on the occasion of International Human Rights Day, organized by ADECOM Network Women’s Resource Center Villupuram jointly with Department of Social Welfare and Women’s Rights at New Bus Station, in Villupuram District . This… Read more

  • பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாள் தொடர் பிரச்சாரம்

    தேதி :9/12/2023 கிராமத்தின் பெயர் :மருதூர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :திருமதி ஜெயபிரபாபங்கேற்றவர்களின் எண்ணிக்கை :100வரவேற்புரை :திரு ஏழுமலைசிறப்புரை :G.ராஜேஷ் பள்ளி ஆசிரியர் மற்றும் S.சேகர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் கோண்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் முதலில் அனைத்து மக்களையும் ஒன்று சேர்த்துபறை நிகழ்ச்சி நடத்தப்பட்டது அதில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கண்டு கழித்தனர்.பின்னர் பாலின சமத்துவத்தை பற்றி ராஜேஷ் பள்ளி ஆசிரியர் அவர்கள் பேசினார் அவர் பேசுகையில் ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் சமம் பெண் ஆண் குழந்தைகளை வளர்ப்பது… Read more